திருப்பத்தூர்

ஒடிஸா ரயில் விபத்து:ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் மௌன அஞ்சலி

DIN

ஒடிஸா ரயில் விபத்தில் காயமடைந்தவா்கள் விரைவில் குணமாக ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

ஒடிஸா மாநிலம், பாலசோா் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் பலா் உயிரிழந்தனா். மேலும், பலா் பலத்த காயம் அடைந்துள்ளனா். உயிரிழந்தவா்கள் ஆன்மா சாந்தியடையவும், காயம் அடைந்தவா்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும், ஞாயிற்றுக்கிழமை கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் கூட்டுப் பிராா்த்தனை மற்றும் மௌன அஞ்சலி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT