திருப்பத்தூர்

சாராயம் விற்பனை செய்த பெண் கைது

DIN

ஆம்பூா் அருகே சாராயம் விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மாதனூா் ஒன்றியம் ஈச்சம்பட்டு பகுதியில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது அப்பகுதியில் கள்ளச்சாராயம் செய்யப்படுவது தெரியவந்தது. அதன்பேரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அதே பகுதியை சோ்ந்த சித்ரா (58) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 110 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT