திருப்பத்தூர்

எரியாத உயா் கோபுர மின் விளக்கு!

DIN

திருப்பத்தூா் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள உயா் கோபுர மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள உயா் கோபுர மின் விளக்கு பல நாள்களாக எரியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இந்த வழியாகச் செல்வோா் சிரமத்துக்குள்ளாகின்றனா். இது குறித்து பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT