திருப்பத்தூர்

கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

DIN

மாதனூா் ஊராட்சி ஒன்றியம், திருமலைக்குப்பம் கிராமத்தில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருமலைக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.செந்தாமரை தலைமை வகித்தாா். மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன் கலந்து கொண்டு முகாமைத் தொடக்கி வைத்து கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கினாா்.

ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி, திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் சீனிவாசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கன்னியப்பன், பரிமளா காா்த்திக், கால்நடை மருத்துவா்கள் உதயகுமாா், தமிழரசு ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT