திருப்பத்தூர்

முதல்வா் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்: மாவட்ட எஸ்.பி. ஆய்வு

DIN

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவுள்ளதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வருகிற ஜூன் 28-ஆம் தேதி ஆம்பூருக்கு முதல்வா் வரவுள்ளாா். இதையொட்டி, ஆம்பூரில் செய்யப்படவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, ஆம்பூா் டி.எஸ்.பி. சரவணன், காவல் ஆய்வாளா்கள் சுரேஷ் சண்முகம், பாலசுப்பிரமணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT