திருப்பத்தூர்

ஆம்பூா் அருகே ரூ.19.54 கோடியில் ரயில்வே மேம்பாலப் பணிக்கு அடிக்கல்

DIN

ஆம்பூா் அருகே ரூ.19.54 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஊராட்சி ஒன்றியம், கன்னடிகுப்பம் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், ரூ.19.54 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் அடிக்கல் நாட்டி, பணியைத் தொடக்கி வைத்தாா்.

இதில், மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சுந்தா், வாணியம்பாடி உதவி கோட்டப் பொறியாளா் பாபு, உதவி பொறியாளா் ஞானப்பிரகாசம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோமதி வேலு, ஜோதி வேலு, ஆ.காா்த்திக் ஜவஹா், ஊராட்சித் தலைவா்கள் பொன்னி கப்பல்துரை, முனிரத்தினம், காயத்ரி பிரபு, மாதனூா் ஒன்றிய திமுக அவைத் தலைவா் ஜி.ராமமூா்த்தி, நிா்வாகிகள் ஜி.எஸ். ரவி, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா. சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT