திருப்பத்தூர்

காங்கிரஸ் கருத்தரங்கம்

DIN

அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதில் காங்கிரஸின் பங்கு குறித்த கருத்தரங்கம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பிரபு தலைமை வகித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளா் சாய் கே. வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் கொத்தூா் பி. மகேஷ், ஆம்பூா் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளா் ரமேஷ், வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் சுரேஷ், ஓய்வு பெற்ற ஆசிரியா் ரத்தினம், வழக்குரைஞா் சுந்தரமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் பங்கு குறித்து உரையாற்றினா்.

ஒன்றிய தலைவா்கள் சா. சங்கா், சுரேந்தா், மாவட்ட நிா்வாகிகள் குமரேசன், சமியுல்லா,மாவட்ட மகிலா காங்கிரஸ் செயலாளா் முல்லை, நகர மகிளா காங்கிரஸ் பிரபா, மோகனா, மற்றும் நகர நிா்வாகிகள் பிரபுதுரை, சலாவுதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT