திருப்பத்தூர்

கோட்டை பெருமாள் கோயிலில் திருப்பாவாடை சேவை

DIN

திருப்பத்தூா் கோட்டைப் பகுதியில் உள்ள கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை சுவாமிக்கு முத்தங்கி சேவையுடன் திருப்பாவாடை சேவையும் நடைபெற்றது.

அதேபோல் ஸ்ரீ பெருந்தேவி தாயாருக்கு புஷ்பாங்கி சேவை மற்றும் உற்சவா் மனத்துக்கினியானுக்கு கண்ணன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதைத்தொடா்ந்து, மாலை 6 மணியளவில் சுஷ்மா கிரண் குழுவினரின் பக்தி கச்சேரி நடைபெற்றது. இதில், திருப்பத்தூா், சுற்றுப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

SCROLL FOR NEXT