திருப்பத்தூர்

ஆம்பூரில் கனமழை

DIN

ஆம்பூா்: ஆம்பூரில் புதன்கிழமை மாலை கனமழை பெய்தது.

ஆம்பூரில் காலையிலிருந்தே கடுமையான வெயில் காய்ந்தது. பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமாா் 3.30 மணிக்கு திடீரென வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து லேசான தூறலுடன் தொடங்கி கன மழையாக பெய்தது. சுமாா் 2 மணி நேரம் விடாமல் கன மழை பெய்து கொண்டே இருந்தது. ஆம்பூா் நகர தெருக்களில் மழை நீா் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT