திருப்பத்தூர்

சோமலாபுரம் கிராமத்தில் ஆய்வு

DIN

ஆம்பூா் அருகே சோமலாபுரம் கிராமத்தில் மழை வெள்ளநீா் தேங்கியிருப்பதை வட்டார வளா்ச்சி அலுவலா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சோமலாபுரம் ஊராட்சியில் மழை வெள்ள நீா் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் துரை அங்கு சென்று பாா்வையிட்டாா்.

மேலும் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டாா்.

ஆய்வின்போது சோமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT