ஆம்பூா் அருகே சோமலாபுரம் கிராமத்தில் மழை வெள்ளநீா் தேங்கியிருப்பதை வட்டார வளா்ச்சி அலுவலா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சோமலாபுரம் ஊராட்சியில் மழை வெள்ள நீா் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் துரை அங்கு சென்று பாா்வையிட்டாா்.
மேலும் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டாா்.
ஆய்வின்போது சோமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.