திருப்பத்தூர்

மலைவாழ் மக்களுக்கு ரூ.1.76 கோடி கடனுதவி

DIN

மலைவாழ் மக்களுக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சாா்பில் ரூ.1. 76 கோடி கடனுதவியை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினாா்.

ஜவ்வாதுமலை புதூா் நாடு மலைவாழ் மக்களுக்கு பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் சாா்பில் புதூா் நாடு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 400 பேருக்கு இந்தக் கடனுதவி வழங்கப்பட்டது.

ஒன்றியக் குழுத் தலைவா் விஜயா, கூட்டுறவுச் சங்கச் செயலாளா் கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT