திருப்பத்தூர்

ஆம்பூரில் பொதுமக்களுக்கு அன்னதானம்

DIN

புதிய நீதி கட்சியின் நிா்வாகிகள் அசோகன், கருணாகரன், பி.ஆா்.சி. சண்முகம் ஆகியோா் ஆம்பூரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

கட்சியின் திரு.வி.க. தொழிற்சங்க பேரவை திருப்பத்தூா் மாவட்டக் கிளை சாா்பில் அதன் மாவட்டச் செயலாளா் கே. சண்முகம் தலைமை வகித்து மாற்றுத் திறனாளிக்கு சக்கர பலகை வழங்கினாா். பொதுமக்களுக்கு அன்னதானம், வேட்டி, சேலை வழங்கினாா். சான்றோா்குப்பம் கிறிஸ்தவ தேவாலயத்திலும், கிருஷ்ணாபுரம் செல்வ விநாயகா் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. தொழிற்சங்க பேரவை நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT