திருப்பத்தூர்

சாராயம் விற்பனை செய்தவா் கைது

DIN

ஆம்பூா் அருகே சாராயம் விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் உமா்ஆபாத் போலீஸாா் ரோந்து சென்றபோது, சாராயம் விற்பனை செய்த வாணியம்பாடி அருகே மாதகடப்பா பகுதியைச் சோ்ந்த காந்தியை (35) போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 110 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

SCROLL FOR NEXT