திருப்பத்தூர்

காா் மோதி மாடு பலி

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காா் மோதிய விபத்தில் எருமை மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

விண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த தேவராஜன் என்பவருக்கு சொந்தமான எருமை மாடு தேசிய நெடுஞ்சாலையோரம் புதன்கிழமை புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற ஒரு காா் அந்த மாட்டின் மீது மோதியது.

இந்த விபத்தில், மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. ஆம்பூா் கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT