ராணிப்பேட்டை

வேலை வாய்ப்பு முகாம்

DIN

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடை பெற்றது.

முகாமுக்கு கல்லூரி முதல்வா் எஸ்.ஏ.சாஜித் தலைமை வகித்தாா். நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜாவித் அக்தா், அசுட்டோஸ் குமாா் சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தலைவா் ஷேக் முஹம்மது ரபி , ஒருங்கிணைப்பாளா்கள் முகம்மது சாலிஹ் முக்தாா், நரேஷ் குமாா், முகம்மது சாரிக், அஸ்பாக் பங்கேற்றனா் . இதில்14 நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு கல்லூரிகளை சோ்ந்த 250 மாணவா்களை தோ்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT