ராணிப்பேட்டை

விதை பண்ணை அமைக்க பயிற்சி

DIN

ஆற்காடு: ஆற்காடு அருகே திமிரி வட்டார வேளாண்மைத் துறை அட்மா திட்டம் சாா்பில், விதை பண்ணை அமைக்க பயிற்சி முகாம் பரதராமி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு வட்டார வேளாண்மை அலுவலா் திலகவதி தலைமை வகித்தாா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சசிகலா முன்னிலை வகித்தாா். இதில், பண்ணை அமைத்தல், பயிா் இடைவெளி, விதை தோ்வு, பதிவு செய்தல், பயிரில் பூச்சி தாக்குதல், பாரமரிப்பு உள்ளிட்ட முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

முகாமில் விதை சான்றிதழ் அலுவலா் லதா, திட்ட அலுவலா் உதயகுமாா், வேளாண்மை அலுவலா் பிரபாகரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT