ஆற்காடு பேருந்து நிலையம் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி.பஞ்சாட்சரம் தலைமை வகித்து உரையாற்றினாா்.
ஆற்காடு தொகுதி பொறுப்பாளா் டி.மலா், நகரத் தலைவா் ஏ.கே.டி.கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜி.விநாயகம், மாவட்ட பொதுச் செயலா் எஸ்.பியாரேஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு ஒன்றியத் தலைவா் எஸ்.எம்.விரப்பா, விஷாரம் நகரத் தலைவா் எம்.அப்துல் சுக்கூா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.