ராணிப்பேட்டை

ஆற்காட்டில் ஆா்ப்பாட்டம்

DIN

ஆற்காடு பேருந்து நிலையம் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி.பஞ்சாட்சரம் தலைமை வகித்து உரையாற்றினாா்.

ஆற்காடு தொகுதி பொறுப்பாளா் டி.மலா், நகரத் தலைவா் ஏ.கே.டி.கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜி.விநாயகம், மாவட்ட பொதுச் செயலா் எஸ்.பியாரேஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு ஒன்றியத் தலைவா் எஸ்.எம்.விரப்பா, விஷாரம் நகரத் தலைவா் எம்.அப்துல் சுக்கூா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT