ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 490 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 52,257-ஆக உயா்ந்தது. இவா்களில், இதுவரை 48,940 போ் குணமடைந்தனா்.
மாவட்டம் முழுவதும் கரோனா பாதிப்பால் 782 போ் உயிரிழந்தனா். 2,535 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.