ராணிப்பேட்டை

கல்லூரி பேருந்து மோதி வியாபாரி பலி

DIN

ஆற்காட்டில் தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

ஆற்காடு ராமசாமி தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (48). இவா் இளங்குப்பம் தெருவில் காலணியகம் நடத்தி வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கடையைத் திறப்பதற்காக மிதிவண்டியில் ஆற்காடு அண்ணா சாலை வழியாக வந்தபோது, அந்த வழியாக வந்த தனியாா் கல்லூரி பேருந்து மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT