ராணிப்பேட்டை

புரட்டாசி 5ஆம் சனிக்கிழமை: ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில் அன்னதானம்

DIN

புரட்டாசி மாதம் 5-ஆவது சனி வார விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில், நவல்பூர் பஜனை கோவிலில் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. 
இதையடுத்து ஸ்ரீ ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை நிறுவனத்தலைவர் கே.வெங்கடேசன், அறக்கட்டளை செயலாளரும், வெற்றி வேலன் பள்ளி தாளாளருமான எம். சிவலிங்கம் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து கோயில் குருக்களுக்கு அரிசி தானம் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT