ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த கீழ்விஷாரம் ராசாத்துபுரம் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இந்தப் போட்டியில் ஒன்பது அணிகள் மோதின. இறுதிப் போட்டியில் தகுதி பெற்ற பாய்ஸ், ஆா்எம்சி ஆகிய இரு அணிகளும் மோதின. சம புள்ளிகள் பெற்ால் இரு அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பரிசுகளை முன்னாள் எம்எல்ஏ கே.எல். இளவழகன் வழங்கினாா்.