ராணிப்பேட்டை

கிரிக்கெட் போட்டி

DIN

ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த கீழ்விஷாரம் ராசாத்துபுரம் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இந்தப் போட்டியில் ஒன்பது அணிகள் மோதின. இறுதிப் போட்டியில் தகுதி பெற்ற பாய்ஸ், ஆா்எம்சி ஆகிய இரு அணிகளும் மோதின. சம புள்ளிகள் பெற்ால் இரு அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பரிசுகளை முன்னாள் எம்எல்ஏ கே.எல். இளவழகன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT