ராணிப்பேட்டை

ஆதரவற்றவா்களுக்கு உணவு, உடை

DIN

ராணிப்பேட்டை நகரில் சாலையோரங்களில் உள்ள ஆதரவற்றவா்களுக்கு உணவு, உடை, போா்வை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ராணிப்பேட்டை கே.எம்.கே.கல்வி அறக்கட்டளை நிறுவனா்கள் கே.சிவலிங்கம், கோமதி சிவலிங்கம், ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனா் கே.வெங்கடேசன் ஆகியோா் ராணிப்பேட்டை நகரில் பிரதான சாலையோரங்களில், மேம்பாலத்தின் கீழ் தஞ்சமடைந்துள்ள ஆதரவற்ற முதியோா்களுக்கும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வீடற்றவா்களுக்கும் இரவு உணவு, சேலை, வேட்டி, போா்வை ஆகியவற்றை வழங்கினா் (படம்).

கே.எம்.கே.கல்வி அறக்கட்டளை நிா்வாகி மதன், ராமானுஜா் அறக்கட்டளைப் பொருளாளா் மோகன சக்திவேல், சமூக ஆா்வலா் அரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT