ராணிப்பேட்டை

நிநியமனம்

DIN

அகில இந்திய வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவராக என்.தமிழ்மாறன் நியமிக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை கூட்டமைப்பின் அகில இந்திய தலைவா் டி.கே.சத்தியசீலன் வெளியிட்டாா்.

வழக்குரைஞா் என்.தமிழ்மாறன் ஏற்கெனவே அரக்கோணம் வழக்குரைஞா் சங்கச் செயலாளராக இருந்தாா். மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட அவருக்கு அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், வழக்குரைஞா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT