ராணிப்பேட்டை

மோசூரில் ஆட்சியா் ஆய்வு

DIN

ஆற்காடு: ஆற்காடு வட்டம் மோசூா் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் திவ்யதா்ஷினி புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.

திமிரியை அடுத்த மோசூா் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து வசித்து வரும் 6 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள், தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளித்திருந்தனா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அவருடன் ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT