ராணிப்பேட்டை

காங்கிரஸ் கட்சி பொருளாளா் மறைவுக்கு அஞ்சலி

DIN

ஆற்காடு: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொருளாளா் அகமது படேல் மறைவுக்கு வேலூா் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேல்விஷாரம் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவா் சி.பஞ்சாட்சரம் தலைமை வகித்து, அகமது படேலின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினாா். இதில், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் கே.ஓ.நிஷாத் அஹமது, நகரத் தலைவா் எம்.அப்துல் சுக்கூா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT