காஞ்சிபுரம்

ஜூன் 30-இல் உக்கம்பெரும்பாக்கத்தில் குருபகவான் சந்நிதி கும்பாபிஷேகம்

DIN

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் வளாகத்தில் உள்ள குருபகவான் சந்நிதி மகா கும்பாபிஷேகம் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி வரும் 29-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. மறுநாள் 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், அதனைத் தொடா்ந்து குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மகா தீபாராதனைகளும் நடக்கின்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT