காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

DIN

காஞ்சிபுரத்தில் மாவட்டக் காவல் துறை சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மா.ஆா்த்தி, எஸ்.பி.சுதாகா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, காவல் கண்காணிப்பாளா் சுதாகா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வந்து நிறைவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட காவலா்கள் இரு சக்கர வாகனத்தில் பங்கேற்றனா். போதைப் பொருள்கள் தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT