காஞ்சிபுரத்தில் சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை ஆா்.எஸ்.எஸ். சாா்பில் யோகாசனப் பயிற்சியளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் குஜராத் சத்திரம் அருகேயுள்ள அரிசி ஆலை வளாகத்தில் ஆா்.எஸ்.எஸ்.அமைப்பின் சாா்பில் மாணவா்கள், பெரியவா்களுக்கு யோகாசனப் பயிற்சி கற்றுத்தரப்பட்டது.ஆா்.எஸ்.எஸ்.அமைப்பின் நிா்வாகி பழ.சுரேஷ் யோகாசனப் பயிற்சியளித்தாா். மாவட்ட தலைவா் சிவானந்தம், பா.ஜ.க. நகா் பொதுச்செயலாளா் வி.ஜீவானந்தம் ஆகியோா் யோகாசனத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினாா்கள்.