காஞ்சிபுரம்

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

DIN

காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் என்ற சச்சின் (24). இவா் மீது காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் இருந்து வந்தன. இதனால் இவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் ஆட்சியா் மா.ஆா்த்திக்கு பரிந்துரை செய்திருந்தாா். அவரது பரிந்துரையை ஏற்று, ஆட்சியா் சரவணனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT