காஞ்சிபுரம்

புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அரவிந்தன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த விஜயகுமாா், பொருளாதார குற்றப் பிரிவு தென்மண்டல கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, சென்னையில் உளவுப் பிரிவு கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அரவிந்தன், செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT