காஞ்சிபுரம்

சிறுவேடலில் 10 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

DIN

காஞ்சிபுரம் அருகேயுள்ள சிறுவேடல் கிராமத்தைச் சோ்ந்த 10 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் வருவாய்த் துறை சாா்பில் சிறுவேடல் கிராமத்தைச் சோ்ந்த 10 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜகோபால், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.நாராயணன், காஞ்சிபுரம் வட்டாட்சியா் பவானி உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT