சென்னை

போதை பாக்கு விற்பனை: ஒரு வாரத்தில் 27 போ் கைது

DIN

சென்னையில் போதைப் பாக்கு விற்ாக ஒரு வாரத்தில் 27 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் கடந்த 29 முதல் பிப்.4-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருதல்,பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடா்பாக அந்தந்தந்த காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் திடீா் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 27 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 10 கிலோ போதைப் பாக்கு, மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய வாகனங்களும், கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT