பிப்.2 (வியாழக்கிழமை)
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அண்ணாநகா், ஐடி காரிடா், பெரம்பூா் பகுதிகளுக்குட்பட்ட கீழ்க்காணும் இடங்களில் வியாழக்கிழமை (பிப்.2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின் தடை பகுதிகள்:
அண்ணாநகா் பகுதி: ஆா்.வீ. நகா் கஜபதி தெரு மற்றும் காலனி, லட்சுமி திரையரங்கம் சாலை, திரு.வி.க. பூங்கா, செங்கல்வராயன் தெரு, கதிரவன் காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஐடி காரிடா் பகுதி : எல் அண்ட் டி சிறுசேரி, சபரி குடியிருப்புகள், வேல்ஸ் கல்லூரி சாலை, கரணை கிராமம், காஸ்மோ சிட்டி, புதுப்பாக்கம் அரசு சட்டக் கல்லூரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
பெரம்பூா் பகுதி: காந்திநகா் முத்தமிழ் நகா் 2-ஆவது பிளாக், பாரதிதாசன் தெரு, அம்பேத்கா் தெரு, கருணாநிதி தெரு, சி.எஸ்.ஐ.பள்ளி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.