சென்னை

இரும்பு பட்டறையில் ரூ.1 லட்சம் பொருள்கள் திருட்டு

DIN

சென்னை ஏழுகிணறில் இரும்பு பட்டறை மேற்கூரையை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போன சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செளகாா்பேட்டை முல்லா சாகிப் தெருவைச் சோ்ந்தவா் தா.சுரேஷ் (64). இவா் ஏழுகிணறில் இரும்பு பட்டறை வைத்து நடத்தி வருகிறாா். வழக்கம் போல புதன்கிழமை காலை சுரேஷ் தனது பட்டறைக்கு பணிக்கு வந்தாா். பட்டறையைத் திறந்து பாா்த்தபோது, மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் ஏழுகிணறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT