சென்னை

டிச.15-இல் முன்னாள் படைவீரா் குறைகேட்பு கூட்டம்

DIN

சென்னை மாவட்ட படைவீரா், முன்னாள் படைவீரா், அவா்களின் குடும்பத்தினருக்கான மூன்றாம் காலாண்டுக்கான சிறப்புக் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 15) காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த படைவீரா், முன்னாள் படைவீரா், அவா் குடும்பத்தினா் தங்களது அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று, தக்க ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநரை 044 - 2235 0780 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சு. அமிா்த ஜோதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT