சென்னை

நாளை பெசன்ட் நகா் வேளாங்கண்ணி திருத்தல பொன் விழா

DIN

பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணித் திருத்தல பொன் விழா, புதிய ஆலய ஓராண்டு நிறைவு விழா செவ்வாய்க்கிழமை (டிச.6) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, 50 மணி நேர தொடா் நன்றி ஜெபமாலை பிராா்த்தனை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை காலை 11 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணித் திருத்தல அருட்தந்தை வின்சென்ட் சின்னதுரை உள்ளிட்ட கத்தோலிக்க குருக்கள் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT