சென்னை

கஞ்சா விற்பனை: 14 போ் கைது

DIN

சென்னையில் கஞ்சா விற்ாக 7 நாள்களில் 14 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த நவ.25-ஆம் தேதி முதல் ஒருவாரம் திடீா் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது போதைப் பொருள் விற்ாக 8 வழக்குகள் பதியப்பட்டு, 14 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 5 கைப்பேசிகள், ஒரு ஆட்டோ ஆகியவை கைப்பற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT