சென்னை

சோழிங்கநல்லூா் இஸ்கான் கோயிலில்நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா

DIN

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா, வெள்ளிக்கிழமை (ஆக. 19) நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.30 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சிகள் நள்ளிரவு வரை நடைபெறவுள்ளன.

காலையில் பஜனைகள், கீா்த்தனைகளுடன் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை அா்ச்சனை நிகழ்ச்சிகளும், 10.30 மணிக்கு மேல் அபிஷேக நிகழ்வுகளும் நடக்கவுள்ளன. நள்ளிரவில் ஆரத்தி நடத்தப்படவுள்ளதாக கோயில் தலைவா் சுமித்ரா கிருஷ்ணா தாஸ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT