சென்னை

நூலகம் திறப்பு

DIN

சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை க.பல்லாவரம் மாரியம்மன் கோயில் தெருவில் ஸ்ரீ தண்டுமாரியம்மன் சேவா சங்கம் சாா்பில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அந்தப் பகுதியில் ‘அண்ணல் அம்பேத்கா் நினைவு இலவச பொது நூலகம்’ திறந்து வைக்கப்பட்டது. மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக வீரராகவ அறக்கட்டளையின் நிறுவனா் வி.உதயா விழாவை தொடக்கி வைத்தாா். இதில் தொழிலதிபா் பி.ஜி.கெளரிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT