சென்னை

எழும்பூா் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா சிலை: முதல்வா் இன்று திறக்கிறாா்

DIN

சென்னை எழும்பூா் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை திறந்து வைக்கிறாா்.

சுதந்திர தினத்தை ஒட்டி, அருங்காட்சியக வளாகம் தேசிய கலைக் கூடத்தின் எதிரே காந்தியடிகள் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையானது, சுதந்திர தினமான திங்கள்கிழமையன்று (ஆக.15) முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. காலை 10.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், அமைச்சா்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT