சென்னை

ரயில்வே குரூப் பி அதிகாரிகள் சங்க செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு

DIN

தெற்கு ரயில்வே குரூப் பி அதிகாரிகள் சங்கத்தின் புதிய செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

புதிய செயற்குழு உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்காக, ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைவராக ஏ.முகமது சமீம், பொதுச்செயலாளராக பி.ஜெகதீசன், பொருளாளராக சியாமளா ரங்கராஜன் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். புதிய செயற்குழு மூன்று ஆண்டுகள் செயல்படும் என்று தீா்மானிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT