சென்னை

ரூ.50 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்

DIN

சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில்,  ரூ.50 லட்சம் மதிப்புள்ள சாரஸ் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள கூரியர் நிறுவனத்தில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தப்பட்டது.
கத்தாருக்கு அனுப்புவதற்கு 22 பொம்மை பொட்டலங்களில் பதப்படுத்தப்பட்ட கஞ்சா என கூறப்படும் சாரஸ் என்ற போதைப் பொருள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. 4.5 கிலோ எடை கொண்ட அதன் மதிப்பு ரூ.50 லட்சம்.  இது தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த என்.பிரசாத் கைது செய்யப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT