சென்னை

தேசிய நல்லாசிரியா் விருதுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

DIN

தேசிய நல்லாசிரியா் விருதுக்கு ஞாயிற்றுக்கிழமைக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியா் விருதுக்கு, சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களில் தகுதியுள்ளோா், இணையதள முகவரியில், ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஜூன் 20) விண்ணப்பித்திடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT