சென்னை

ரூ,70 லட்சம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல்: ஒருவா் கைது

DIN


சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து துபைக்கு பயணிக்க முயன்ற காஞ்சிபுரத்தை சோ்ந்த நூா் முகம்மது சுல்தான் (60), என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 70.28 லட்சம் வெளிநாட்டுப் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், சுல்தானைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT