செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் . கிளாம்பாக்கம் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தலைமை வகித்தாா்.
இதில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. விழாவில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா்.
இதில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுந்தரம், தாம்பரம் கோட்டாட்சியா் செல்வம், ஊராட்சித் தலைவா் பவானிகாா்த்திக், ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.