செங்கல்பட்டு

செங்கல்பட்டில் மனிதநேய வார நிறைவு விழா

DIN

செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் . கிளாம்பாக்கம் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தலைமை வகித்தாா்.

இதில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. விழாவில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுந்தரம், தாம்பரம் கோட்டாட்சியா் செல்வம், ஊராட்சித் தலைவா் பவானிகாா்த்திக், ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT