செங்கல்பட்டு

காந்தி ஜெயந்தி: ‘பிட் இந்தியா’ ஓட்டம்

DIN

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், காந்தி ஜெயந்தியையொட்டி, ‘பிட் இந்தியா’ ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் ரமேஷ், அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT