செங்கல்பட்டு

நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

DIN

 மாமல்லபுரம் சிறப்புநிலைப் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், கடைகளில் ஆய்வு செய்து நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாமல்லபுரத்தில் நெகிழிப் பொருள்களை ஒழிக்க பேரூராட்சி செயலா் கணேசன் மற்றும் தூய்மைப் பணி ஆய்வாளா் உள்ளிட்ட பேரூராட்சிப் பணியாளா்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டதில், 80 கிலோ நெகிழிப் பைகள், கப்புகள் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா். நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்திய கடைகளில் ரூ.12,000 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT