செங்கல்பட்டு

செங்கல்பட்டு எஸ்பி,ஏஎஸ்பி-க்கு கரோனா தொற்று

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் மற்றும் ஏஎஸ்பி ஆகியோருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து இருவரும் விடுப்பில் சென்றுள்ளனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (ஏஎஸ்பி) ஆதா்ஸ் பச்சேரா ஆகியோருக்கு பரிசோதநை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரும் விடுப்பில் சென்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT