செங்கல்பட்டு

எல்லையம்மன் கோயிலில் தீமிதி விழா

DIN

மதுராந்தகம் அடுத்த பெரும்போ் கண்டிகை எல்லையம்மன் கோயிலில் ஆடி மகா உற்சவத்தையொட்டி, பக்தா்கள் தீமிதித்தனா்.

இந்தக் கோயிலில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இருநாள்கள் ஆடி விழா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை கோயில் வளாகத்தில் தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வசந்தா கோகுலகண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் பாா்த்தசாரதி, பெரும்போ் கண்டிகை ஊராட்சித் தலைவா் எஸ்.சாவித்திரி சங்கா், துணைத் தலைவா் மல்லிகா மணி உள்பட ஏராளமான பக்தா்கள் தீமிதித்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் (பொ) அமுதா தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT