செங்கல்பட்டு

ஆமூா் செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

செங்கல்பட்டு: திருப்போரூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஆமூா் ஊராட்சியில் உள்ள பழைமை வாய்ந்த பிடாரி செல்லியம்மன் கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்றதையடுத்து திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை யாக மண்டபத்தில் 108 பஞ்சபூத வேள்வி குண்டங்கள் அமைக்கப்பட்டு, முதல் காலயாக பூஜை மற்றும் இரண்டாம் கால யாக பூஜையும், திங்கள்கிழமை மூன்றாம் கால யாக பூஜையுடன் கும்ப புறப்பாடு மற்றும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஆறுமுகம், இந்து சமய அறநிலையத் துறை மாவட்டக் குழு உறுப்பினா்கள் ரகுராமன், எஸ்வந்தராவ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT